திருமாவளவன்-ஈழதமிழர்கள் இடையில் உண்மையிலே என்ன நடந்தது????

லண்டனில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டகூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது தொடர்பான உண்மை தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட திருமாவளவன். அங்கே கூடியிருந்தவர்களிடம் நிதியுதவி கேட்டதாகவும், அப்போது அங்கே குழுமியிருந்த ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் பணம் தானே? எடுத்துக்கொள் என்று வீசி எறிந்து கடுமையாக நடந்து கொண்டதாகவும் செய்திகளுடன் வீடியோ வெளியானது. ஆனால், கூட்டத்தில் திருமாளவன் நிதியுதவியே கேட்டக்கவில்லை என்றும், … Continue reading திருமாவளவன்-ஈழதமிழர்கள் இடையில் உண்மையிலே என்ன நடந்தது????